தமிழ்நாடு வனக் கொள்கையை உருவாக்க 15 பேர் கொண்ட குழு அமைக்க அரசு திட்டம்!!

சென்னை :தமிழ்நாடு வனக் கொள்கையை உருவாக்க 15 பேர் கொண்ட குழு அமைக்க அரசு திட்டம் வகுத்துள்ளது. வன, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அதிகாரிகள், தன்னார்வ நிறுவன பிரதிநிதிகள் குழுவில் இடம் பெறுவர்.

The post தமிழ்நாடு வனக் கொள்கையை உருவாக்க 15 பேர் கொண்ட குழு அமைக்க அரசு திட்டம்!! appeared first on Dinakaran.

Related Stories: