பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டி: 2-வது வெண்கலப்பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை பிரீத்தி பால்

பாரீஸ்: பாரீஸில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 200 மீட்டர் டி35 போட்டியில் இந்திய வீராங்கனை பிரீத்தி பால் வெண்கலப் பதக்கம் வென்றார். முன்னதாக பிரீத்தி பால் பெண்களுக்கான 100 மீட்டர் டி35 போட்டியிலும் வெண்கலம் வென்றிருந்தார்.

The post பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டி: 2-வது வெண்கலப்பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை பிரீத்தி பால் appeared first on Dinakaran.

Related Stories: