அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு பண மோசடி புகார்

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு பண மோசடி புகார் எழுந்துள்ளது. சத்துணவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக சாத்தூரை சேர்ந்தவர், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி தேடப்பட்டு வரும் நிலையில் மேலும் ஒரு புகார் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது….

The post அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு பண மோசடி புகார் appeared first on Dinakaran.

Related Stories: