கூட்டணிக்குப் பிறகும் கூட, வக்பு வாரிய சட்ட மசோதா, பொது சிவில் சட்டம், பாலஸ்தீனம் உள்ளிட்ட விவகாரங்களில் அவர் கட்சியின் நிலைப்பாட்டை வலியுறுத்தி பாஜவை கடுமையாக விமர்சித்து வந்தார். இது நிதிஷ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக கே.சி.தியாகி முதல்வர் நிதிஷ்குமாருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், பிற பணிகள் இருப்பதால் செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டு ள்ளார்.
The post பாஜவை தொடர்ந்து விமர்சித்தஜேடியு செய்தி தொடர்பாளர் கே.சி.தியாகி திடீர் ராஜினாமா appeared first on Dinakaran.