பொத்தேரி அருகே தனியார் கல்லூரி விடுதியில் கஞ்சா வேட்டை: 32 மாணவர்கள் கைது

செங்கல்பட்டு: பொத்தேரி அருகே தனியார் கல்லூரியைச் சுற்றியுள்ள தனியார் விடுதிகளில் 4 மணி நேரம் போலீசார் சோதனை நடத்தினர். மாணவர்கள் இடையே கஞ்சா புழக்கம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர். சோதனையின்போது போதைப்பொருட்கள் பயன்படுத்தி வந்த ஒரு பெண் உள்பட 32 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். தனியார் விடுதிகளில் நடத்திய சோதனையில் கஞ்சா, கஞ்சா சாக்லேட்டுகள், கஞ்சா ஆயில் உள்ளிட்டவை சிக்கின.

The post பொத்தேரி அருகே தனியார் கல்லூரி விடுதியில் கஞ்சா வேட்டை: 32 மாணவர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: