விழுப்புரம் அருகே அரசுப் பேருந்து சாலையை விட்டு கீழே இறங்கி விபத்து


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சரவணபாக்கம் கூட் ரோட்டில் திருக்கோவிலூர் நோக்கி வந்த அரசுப் பேருந்து சாலையை விட்டு கீழே இறங்கி விபத்துகுள்ளாது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் இல்லை.பேருந்தை ஜேசிபி இயந்திரம் மூலமாக மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

The post விழுப்புரம் அருகே அரசுப் பேருந்து சாலையை விட்டு கீழே இறங்கி விபத்து appeared first on Dinakaran.

Related Stories: