பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை முன்ஜாமின்..!!

மதுரை: சிலை கடத்தல் வழக்கில் முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனையுடன் மதுரை உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது. 4 வாரங்களுக்கு தினந்தோறும் சிபிஐ அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

The post பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை முன்ஜாமின்..!! appeared first on Dinakaran.

Related Stories: