×

குஜராத் மாநிலம் வடோதராவில் குடியிருப்பில் புகுந்த முதலை

சூரத்: குஜராத் மாநிலம் வடோதராவில் விஸ்வாமித்ரி நதிக்கரையில் உள்ள குடியிருப்புக்குள் முதலை புகுந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் முதலையை ஒரு மணி நேரம் போராடி பிடித்தனர். விஸ்வாமித்ரி நதியில் 300க்கும் மேற்பட்ட முதலைகள் இருப்பதாக தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்தனர்.

The post குஜராத் மாநிலம் வடோதராவில் குடியிருப்பில் புகுந்த முதலை appeared first on Dinakaran.

Tags : Vadodara, Gujarat ,Viswamitri river ,
× RELATED குஜராத் மாநிலம் வதோதராவில் பானி பூரி விற்பவர் மகளின் அசத்தல் சாதனை!