×

வங்கக் கடல் பகுதியில் 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய ஆய்வு மையம் தகவல்

டெல்லி: மத்திய கிழக்கு, அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடல் பகுதியில் 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவான பிறகு அடுத்த 2 நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகரும். தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திர கடற்கரை பகுதியை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

The post வங்கக் கடல் பகுதியில் 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Bank Sea ,Indian Study Centre ,Delhi ,Indian Meteorological Survey ,IMCI ,Middle East ,North Bank Sea ,Indian Survey Center ,Dinakaran ,
× RELATED வங்கக் கடலில் புதிய காற்றழுத்த...