கீழே வந்த பயணிகளின் அடையாள அட்டையை சோதனை செய்த அவன் 23 பயணிகளை சுட்டுக்கொன்றான். கொல்லப்பட்டவர்களின் பெரும்பாலானவர்கள் தெற்கு பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்வா மாகாணத்தை சேர்ந்தவர்கள். அவர்களது இன பின்னணி காரணமாக கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. இதேபோல் பலுசிஸ்தானின் குலத் மாவட்டத்தில் 4 போலீஸ் அதிகாரிகள் உட்பட 10 பேரை ஆயுதம் ஏந்திய மர்ம நபர் சுட்டுக்கொன்றுள்ளான்.
The post பாகிஸ்தானில் 33 பேருந்து பயணிகளை சுட்டுக்கொன்ற தீவிரவாதி appeared first on Dinakaran.