இதையடுத்து கேரள போலீசார் ஜெயக்குமாரை அழைத்துக்கொண்டு திருப்பூர் வந்து தனியார் வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளை மீட்டதுடன் ரூ.2.5 கோடியையும் பறிமுதல் செய்ததாக தெரிகிறது. மேலும் திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள மற்றொரு வங்கியில் அடமானம் வைத்த 900 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
The post திருப்பூர் தனியார் வங்கியில் முறைகேடாக அடமானம் 900 கிராம் தங்கம் பறிமுதல் appeared first on Dinakaran.