இதன் விளைவாக 12கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013, அல்லது பிரதமரின் கரீப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் உரிய பலன்களை பெற முடியவில்லை. தாமதமான மக்கள் தொகை கணக்கெடுப்பை அரசு அடுத்த சில மாதங்களில் நடத்தக்கூடும். 1951ம் ஆண்டு முதல் ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பும் எஸ்.சி, எஸ்டி பிரிவினர் மக்கள் தொகையில் எவ்வளவு பேர் என்ற தரவுகளை சேகரிக்கிறது. எந்த சிரமமும் இல்லாமல் கூடுதலாக ஒரு வரிசையை சேர்ப்பதன் மூலமாக மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஓபிசி மக்கள் தொகை தரவையும் அரசு சேகரிக்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஓபிசி தரவையும் அரசு சேகரிக்க வேண்டும்: காங். ஆலோசனை appeared first on Dinakaran.