போக்குவரத்து நெரிசலில் சிக்கியபோது மாரடைப்பு; 68 வயது முதியவர் உயிரிழப்பு!

டெல்லி: டெல்லி – ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியபோது மாரடைப்பு ஏற்பட்டு 68 வயது முதியவர் ராஜேந்தர் சிங் உயிரிழந்துள்ளார். காரில் உயிரிழந்த நிலையில் கிடந்த ராஜேந்தரின் உடலை கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்வுக்குபின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

 

The post போக்குவரத்து நெரிசலில் சிக்கியபோது மாரடைப்பு; 68 வயது முதியவர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Related Stories: