உளுந்தூர்பேட்டை அருகே பெண் கொலை: 25 சவரன் நகையுடன் கணவன் தலைமறைவு

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே புல்லூர் கிராமத்தில் ரமணி (32) என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். ரமணி கொலை செய்யப்பட்டு வீட்டில் இருந்த 25 சவரன் நகை, முக்கிய ஆவணங்களுடன் கணவன் அசோக் தலைமறைவு ஆகியுள்ளார்.

The post உளுந்தூர்பேட்டை அருகே பெண் கொலை: 25 சவரன் நகையுடன் கணவன் தலைமறைவு appeared first on Dinakaran.

Related Stories: