அப்போது ஒன்றிய அரசு தரப்பில், ‘விளக்கமளிக்க கால அவகாசம் வேண்டும். நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஒன்றிய அரசு நியூட்ரினோ திட்டத்திற்கு ஒதுக்கிய நிதி, திட்டங்கள் எல்லாம் தற்போது காலாவதியாகி விட்டது. எனவே, அவகாசம் தேவைப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், மனு மீதான விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.
The post நியூட்ரினோ திட்ட நிதி காலாவதியாகி விட்டது ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.