தொடர்ந்து அவரது சொத்து விவரங்களை சேகரித்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், பெத்துலெட்சுமி தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததை கண்டறிந்தனர். இதனால் நேற்று சார்பதிவாளர் பெத்துலெட்சுமி மீது ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சொத்து குவிப்பு வழக்குப்பதிவு செய்தனர். தற்போது பெத்துலட்சுமி சிவகங்கை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் அலுவலராக பணியாற்றி வருகிறார்.
The post லஞ்ச புகாரில் சிக்கிய பெண் சார்பதிவாளர் மீது சொத்து குவிப்பு வழக்கு appeared first on Dinakaran.