ஆழ்கடலில் இலங்கை கடற்படையினர் அட்டூழியம்; ராமேஸ்வரம் மீனவர்கள் புகார்!

ராமேஸ்வரம்: ஆழ்கடலில் இலங்கை கடற்படையினர் கற்களை வீசி விரட்டி அடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் புகார் அளித்துள்ளார். கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.

 

The post ஆழ்கடலில் இலங்கை கடற்படையினர் அட்டூழியம்; ராமேஸ்வரம் மீனவர்கள் புகார்! appeared first on Dinakaran.

Related Stories: