தமிழகம் கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: மேலும் ஒரு ஆசிரியை கைது Aug 19, 2024 கிருஷ்ணகிரி கோமதி தின மலர் கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 12 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மேலும் ஒரு ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். மாணவி பாலியல் வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது கோமதி என்ற ஆசிரியை கைது செய்யப்பட்டார். The post கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: மேலும் ஒரு ஆசிரியை கைது appeared first on Dinakaran.
மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொள்ள 6 பத்திரிகையாளர்களுக்கு ரூ.10,01,206 நிதியுதவி வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்..!!
தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
தமிழ்நாட்டில் ஓராண்டில் 18% உயர்ந்த உடல் உறுப்பு தானம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுப்பு தானத்திற்கு பதிவு என அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்
குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் அக்.14ல் நேரில் ஆஜராக உத்தரவு
தீபாவளிக்கு 400 வகை பட்டாசுகள் விற்பனை; களைகட்டும் சிவகாசி: உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் படையெடுப்பு