கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: மேலும் ஒரு ஆசிரியை கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 12 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மேலும் ஒரு ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். மாணவி பாலியல் வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது கோமதி என்ற ஆசிரியை கைது செய்யப்பட்டார்.

The post கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: மேலும் ஒரு ஆசிரியை கைது appeared first on Dinakaran.

Related Stories: