தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 8 செ.மீ. மழை பதிவு!!

சேலம் : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 8 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது. பரமத்திவேலூர், அரவக்குறிச்சியில் தலா 7 செ.மீ., கரூரில் 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது. சோத்துப்பாறை, மோகனூர், அணைப்பாளையம், பாலக்கோட்டில் தலா 5 செ.மீ. மழைப் பொழிந்துள்ளது.

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 8 செ.மீ. மழை பதிவு!! appeared first on Dinakaran.

Related Stories: