விசாரணை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை எப்போது தொடங்குவீர்கள்: அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் கேள்வி

டெல்லி: விசாரணை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை எப்போது தொடங்குவீர்கள் என ED-க்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். செந்தில் பாலாஜி ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ளதை சுட்டிக்காட்டி நீதிபதி ஓகா கேள்வி எழுப்பினர். ஜாமின் தொடர்பான வழக்கு என்பதால் அது குறித்து முதலில் முடிவெடுக்க விரும்புகிறோம் என உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

The post விசாரணை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை எப்போது தொடங்குவீர்கள்: அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: