ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோருவதே சரியாக இருக்கும்: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து

சென்னை: ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோருவதே சரியாக இருக்கும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்புக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான் காரணம் என ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியுள்ளார். பெங்களூரு குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய ஷோபா கரந்தலஜேவுக்கு எதிராக கண்டனம் வலுத்தது. வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

 

The post ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோருவதே சரியாக இருக்கும்: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து appeared first on Dinakaran.

Related Stories: