உதகை மலை ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது

மேட்டுப்பாளையம்: கடந்த 31-ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டிருந்த உதகை மலை ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. தொடர் கனமழையால் ரயில் பாதையில் பாறைகள், மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.

The post உதகை மலை ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: