மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எலும்பு வங்கியை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எலும்பு வங்கியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தென் தமிழகத்தில் முதல்முறையாக மதுரையில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் எலும்பு வங்கி தொடங்கப்பட்டுள்ளது. …

The post மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எலும்பு வங்கியை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Related Stories: