ஆய்வின் போது எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், துணை ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, தலைமைப் பொறியாளர் ராஜேந்திரன், சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர் தேரணிராஜன், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் ரமாசந்திரமோகன், அரசு தாய்சேய் நல மருத்துவமனை இயக்குநர் குப்புலட்சுமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post கலைஞர் நினைவு மாரத்தான் நிதியுதவியுடன் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் ரூ.5.89 கோடியில் தங்கும் விடுதி: அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.