ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று, நாளை மருதமலை கோயிலுக்கு 4 சக்கர வாகனங்களில் செல்லத்தடை

 


கோவை: ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று, நாளை மருதமலை கோயிலுக்கு 4 சக்கர வாகனங்களில் செல்லத்தடை விதித்துள்ளனர். இருசக்கர வாகனம், படி வழியாக மருதமலை கோயிலுக்கு செல்லலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளனர். கோயில் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் பேருந்துகள் மூலம் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

The post ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று, நாளை மருதமலை கோயிலுக்கு 4 சக்கர வாகனங்களில் செல்லத்தடை appeared first on Dinakaran.

Related Stories: