திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையன் கைது..!!

திருச்சி: பல்வேறு மாநிலங்களில் கொள்ளை வழக்குகளில் சிக்கிய திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையன் பிரதீப் கைதாகினார். அடையாறில் கடந்த மாதம் பேராசிரியர் நித்யாவின் கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப் திருடிய வழக்கில் பிரதீப் கைது செய்யப்பட்டார்.

The post திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையன் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: