குற்றச்சாட்டு பதிவு: தள்ளிவைக்க செந்தில்பாலாஜி மனு இன்று தீர்ப்பு

சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்கக் கோரிய செந்தில்பாலாஜி மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி அறிவித்துள்ளார். அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிடுக்க மறுத்த அமர்வு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீடு செய்துள்ளதால் குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டும் என செந்தில்பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார்.

 

The post குற்றச்சாட்டு பதிவு: தள்ளிவைக்க செந்தில்பாலாஜி மனு இன்று தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: