சென்னை சிறுவர் காப்பகத்தில் 2 சிறுவர்கள் தப்பி ஓட்டம்..!!

சென்னை: சென்னை பூக்கடை நைனியப்பன் நாயக்கர் தெருவில் உள்ள சிறுவர் காப்பகத்தில் இருந்து 2 சிறுவர்கள் தப்பி ஓடியுள்ளனர். 2 சிறுவர்களும் காப்பக சுவர் மீது ஏறி குதித்து தப்பி ஓடியது சிசிடிவி கேமரா மூலம் கண்டறியப்பட்டது. தப்பி ஓடிய 2 பேரில் ஒரு சிறுவன் எர்ணாவூரில் உள்ள அவனது வீட்டிற்கு சென்றதாக போலீஸ் தகவல் தெரிவித்தனர். தப்பி ஓடிய மற்றொரு சிறுவனை போலீசார் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post சென்னை சிறுவர் காப்பகத்தில் 2 சிறுவர்கள் தப்பி ஓட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: