பெருங்களத்தூரில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை திறந்து வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்..!!

சென்னை: பெருங்களத்தூரில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். ரூ.155 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. மேம்பாலம் திறக்கப்பட்டதால் பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது.

The post பெருங்களத்தூரில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை திறந்து வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்..!! appeared first on Dinakaran.

Related Stories: