அங்கு ஏற்பட்ட பலத்த மழையை தொடர்ந்து அதே தினத்தன்று தேசிய பேரிடர் மீட்பு படையும்(என்டிஆர்எப்) அனுப்பி வைக்கப்பட்டது.24ம் தேதி மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை விடப்பட்டது.முதலில் 9 பட்டாலியன்களும், 2ம் கட்டமாக 3 பட்டாலியன்களும் அனுப்பப்பட்டன. புயல் போன்ற இயற்கை பேரிடர்கள் குறித்த முன்னெச்சரிக்கை தகவல்களை பெற்ற ஒடிஷா, குஜராத் மாநிலங்கள் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அதே போன்று ஒன்றிய அரசின் எச்சரிக்கையின்படி கேரளாவும் உஷாராக இருந்திருந்தால் உயிரிழப்பு குறைந்திருக்கும்’’ என்றார்.
The post இயற்கை பேரிடர் ஏற்படக்கூடும் என 7 நாட்களுக்கு முன்பே கேரளாவுக்கு எச்சரிக்கை: உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல் appeared first on Dinakaran.