கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு மாநிலங்களவையில் இரங்கல்..!!

டெல்லி: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு மாநிலங்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. காயமடைந்து மீட்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்தார். மேலும், வயநாட்டில் நடந்திருப்பது மிகவும் துன்பமான நிகழ்வு என்றும், ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு இருப்பது வருத்தத்திற்குரியது என்றும் மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறினார்.

 

 

The post கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு மாநிலங்களவையில் இரங்கல்..!! appeared first on Dinakaran.

Related Stories: