தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வால்பாறையில் 31 செ.மீ. மழைப் பதிவு!!

நீலகிரி :தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 31 செ.மீ. மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 5 இடங்களில் மிகமிக பலத்த மழை பெய்துள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை 31 செ.மீ., சின்னக்கல்லார் மற்றும் உபாசியில் தலா 24 செ.மீ. மழை பதிவு ஆகியுள்ளது. சின்கோனா மற்றும் நீலகிரி வின்ட்வொர்த் எஸ்டேட் தலா 23 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வால்பாறையில் 31 செ.மீ. மழைப் பதிவு!! appeared first on Dinakaran.

Related Stories: