மிக பிரம்மாண்டமாக காணப்பட்ட அந்த மீனை கண்டு மீன்வர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். கரைக்கு கொண்டு வந்தபிறகு கிரேன் உதவியுடன் எடைப்போட்டனர். இதில் மீன் ஒன்றரை டன் இருப்பது தெரிய வந்தது. பிடிபட்டது தேக்கு மீன் என்பதும், இது ஆயுர்வேத மருந்து தயாரிக்க பயன்படும் என்பதும் தெரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த வியாபாரிகள் தேக்கு மீனை வாங்க போட்டி போட்டனர். இந்த மீனை சென்னையை சேர்ந்த வியாபாரி ஒருவர் வாங்கி சென்றார்.
The post ஆந்திராவில் மீனவர்கள் வலையில் ஒன்றரை டன் தேக்கு மீன் சிக்கியது: சென்னை வியாபாரி வாங்கினார் appeared first on Dinakaran.