திருத்தணி முருகன் கோயிலில் ஆடி பரணி விழா கோலாகலம்

திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் ஆடி பரணி விழா கோலாகலமாக தொடங்கியது. பலஆயிரம் பக்தர்கள் காவடியுடன் குவிந்தனர். நாளை மறுநாள் ஆடிக் கிருத்திகை கொண்டாட்டம். திருத்தணி கோயிலில் ஐந்து நாட்கள் விழா நடைபெறும். பக்தர்கள் காவடி எடுத்து திருத்தணிக்கு படையெடுத்துள்ளனர்.

The post திருத்தணி முருகன் கோயிலில் ஆடி பரணி விழா கோலாகலம் appeared first on Dinakaran.

Related Stories: