பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிச்சுற்றுக்கு தகுதி

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 580 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தை பிடித்து இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 44 பேர் மோதிய போட்டியில் 3ஆவது இடம் பிடித்து இந்திய வீராங்கனை மனு பாக்கர் அசத்தியுள்ளார்.

The post பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிச்சுற்றுக்கு தகுதி appeared first on Dinakaran.

Related Stories: