குற்றம் ஈரோடு அருகே காலிங்கராயன்பாளையத்தில் சூதாட்ட கிளப் நடத்திய 7 பேர் கைது!! Jul 26, 2024 சூதாட்ட கலிங்கரியன்பாலயம் ஈரோடு மனமாகிஷ் மன்றம் பவானி ஈரோடு மாவட்டம் காலிங்கராயன்பாளையம் ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி அருகே காலிங்கராயன்பாளையத்தில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் சூதாட்ட கிளப் நடத்திய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சூதாட்ட கிளப் நடத்திய 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தலைமறைவாகி உள்ளார். The post ஈரோடு அருகே காலிங்கராயன்பாளையத்தில் சூதாட்ட கிளப் நடத்திய 7 பேர் கைது!! appeared first on Dinakaran.
தமிழ் நடிகைகள் குறித்து அவதூறு பேச்சு நடிகை ரோகிணி புகாரில் டாக்டர் காந்தராஜ் மீது வழக்கு: சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை
கொரோனா காலத்தில் டிவிட்டர் மூலம் அவதூறு பரப்பி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீனிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய போலி பத்திரிகையாளர்: வராகியின் வங்கி கணக்குகளை முடக்கியது போலீஸ்
ஆன்லைன் சூதாட்டத்தில் பல கோடி மோசடி: 2 பேர் கைது ரூ.48 லட்சம், 82 சவரன் பறிமுதல்: வந்தவாசி, செங்கல்பட்டில் மையம் அமைத்து கைவரிசை
மாந்தீரிகம், சூனியம் வைத்ததாக கூறி 11 வயது சிறுவன் உட்பட 9 பேர் படுகொலை: சட்டீஸ்கரில் 2 சம்பவத்தில் நடந்த கொடூரம்