பாரீஸ் ஒலிம்பிக் வில் வித்தை போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியது இந்திய ஆடவர் அணி

பாரீஸ் ஒலிம்பிக் வில் வித்தை போட்டியில் இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேறிய நிலையில் இந்திய ஆடவர் அணியும் தகுதி பெற்றது. திராஜ் பொம்மதேவரா, தருண் தீப் ராய், ப்ரவீன் ஜாதவ் ஆகியோர் அடங்கிய அணி 2013 புள்ளிகள் பெற்றன.

The post பாரீஸ் ஒலிம்பிக் வில் வித்தை போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியது இந்திய ஆடவர் அணி appeared first on Dinakaran.

Related Stories: