உயர்நீதிமன்ற வளாகத்தை தூய்மையாக வைக்க சென்னை மாநகராட்சி போதிய ஒத்துழைப்பு அளிக்கிறதா.? அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு

சென்னை: உயர்நீதிமன்ற வளாகத்தை தூய்மையாக வைக்க சென்னை மாநகராட்சி போதிய ஒத்துழைப்பு அளிக்கிறதா என நிலை அறிக்கை தாக்கை செய்ய பதிவாளருக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் வளாகத்தில் திட, திரவ கழிவுகளை முறையாக மேலாண்மை செய்து தூய்மையான வளாகமாக பராமரிக்க கோரி தொடரபட்ட வழக்கில் நீதிபதி உத்தரவு

The post உயர்நீதிமன்ற வளாகத்தை தூய்மையாக வைக்க சென்னை மாநகராட்சி போதிய ஒத்துழைப்பு அளிக்கிறதா.? அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: