வத்தலகுண்டில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 16 கிலோ குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

திண்டுக்கல்: வத்தலகுண்டில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 16 கிலோ குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காந்திநகரில் வீட்டில் குட்கா பதுக்கி வைத்திருந்த முகமது இப்ராஹிம் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

The post வத்தலகுண்டில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 16 கிலோ குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: