காத்மாண்டு: நேபாளத்தில் 19 பயணிகளுடன் பயணித்த விமானம் விழுந்து நொறுங்கி விபத்துகுள்ளானது. காட்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் விழுந்தது. விமானம் புறப்படும்போது ஓடுதளத்தில் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது.