செய்யாறு அருகே சிறுவனுக்கு வாயில் மது ஊற்றி ரீலிஸ்: 4 பேர் கைது

திருவண்ணாமலை: செய்யாறு அருகே சுமங்கலி கிராமத்தில் 11 வயது சிறுவனுக்கு வாயில் மது ஊற்றி ரீல்ஸ் வீடியோ எடுத்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுவனை வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்ட அஜித், விஷால், செந்தில்குமார், நவீன்குமார் கைது செய்யப்பட்டனர்.

The post செய்யாறு அருகே சிறுவனுக்கு வாயில் மது ஊற்றி ரீலிஸ்: 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: