சேலம் மாவட்டத்திற்கு ஆக. 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சேலம்: சேலம் மாவட்டத்திற்கு ஆக. 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார். தீரன் சின்னமலை நினைவு தினம் மற்றும் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சேலத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post சேலம் மாவட்டத்திற்கு ஆக. 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: