தாம்பரம் ரயில் நிலையத்தில் சிக்னல் மேம்பாட்டு பணிகளுக்காக குறிப்பிட்ட நாட்களில் ரயில் சேவையில் பல மாற்றங்கள் செய்து ரயில்வே அறிவிப்பு

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் சிக்னல் மேம்பாட்டு பணிகளுக்காக குறிப்பிட்ட நாட்களில் ரயில் சேவையில் பல மாற்றங்கள் செய்து ரயில்வே அறிவித்துள்ளது. வைகை, பல்லவன், மலைக்கோட்டை, அந்தோத்யா உள்ளிட்ட பல முக்கிய ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில்கள் செங்கல்பட்டு/எழும்பூர்/கடற்கரை ஆகிய இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

The post தாம்பரம் ரயில் நிலையத்தில் சிக்னல் மேம்பாட்டு பணிகளுக்காக குறிப்பிட்ட நாட்களில் ரயில் சேவையில் பல மாற்றங்கள் செய்து ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: