சென்னை புழல் அருகே பதுங்கியிருந்த பிரபல ரவுடி சேதுபதி(30) துப்பாக்கி முனையில் கைது..!!

சென்னை: சென்னை புழல் அருகே பதுங்கியிருந்த பிரபல ரவுடி சேதுபதி(30) துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார். 5 கொலை வழக்குகள் உள்பட 30க்கும் மேற்பட்ட வழக்குகளில் சேதுபதி 6 மாதமாக தலைமறைவாக இருந்தார். சரித்திர பதிவேடு ரவுடியான சேதுபதியை சிறப்புப் படை பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

The post சென்னை புழல் அருகே பதுங்கியிருந்த பிரபல ரவுடி சேதுபதி(30) துப்பாக்கி முனையில் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: