உலகம் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மர்மநபர்களால் சுட்டுக்கொலை Jul 17, 2024 இலங்கை தமிகா நிரோஷனா அம்பலங்குடா U-19 அணி இலங்கை: அம்பலங்குடாவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் தமிகா நிரோஷனா மர்மநபர்களால் சுட்டுக்கொலை கொல்லப்பட்டார். வீட்டில் தனியாக இருந்தபோது இலங்கை கிரிக்கெட் யூ-19 அணியின் முன்னாள் கேப்டன் தமிகா நிரோஷனா சுட்டுக் கொலை செய்யப்பட்டார். The post இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மர்மநபர்களால் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.
பாம் பீச்சில் விளையாடிக் கொண்டிருந்த போது டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சி: ஏகே 47 துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் அதிரடி கைது
வணிக விண்வெளி நடை பயணத்தை சாத்தியப்படுத்திய ஸ்பேஸ் எக்ஸ்: விண்வெளியில் வயலின் இசைத்து மகிழ்ந்த விண்வெளி பொறியாளர்
சீனாவில் இலையுதிர் காலத்தில் கொண்டாடப்படும் அறுவடை திருவிழா: வண்ண மின் விளக்குகளால் விழாக்கோலம் கண்ட சீன நகரம்!!
டொனால்டு ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு : எந்த பாதிப்பும் ஏற்படாதது நிம்மதியை தருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அறிக்கை !!
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு :டிரம்ப் காயமின்றி உயிர் தப்பியதாக பாதுகாப்புப்படை தகவல்!
விண்வெளி மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுனிதா வில்லியம்ஸ்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க விருப்பம்