ஈரோடு மாவட்டம் ரங்கம்பாளையம் அருகே சாலையோரம் வீசப்பட்ட பச்சிளம் பெண் சிசு மீட்பு

ஈரோடு: ரங்கம்பாளையம் அருகே சாலையோரம் வீசப்பட்ட பச்சிளம் பெண் சிசு மீட்கப்பட்டது. பொதுமக்கள் பெண் சிசுவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய தாலுகா போலீசார், பச்சிளம் சிசுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post ஈரோடு மாவட்டம் ரங்கம்பாளையம் அருகே சாலையோரம் வீசப்பட்ட பச்சிளம் பெண் சிசு மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: