நயினார் நாகேந்திரனிடம் 5 மணி நேரமாக விசாரணை!!

சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு தொடர்பாக நயினார் நாகேந்திரனிடம் சிபிசிஐடி அதிகாரிகள் 5 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான நயினார் நாகேந்திரனிடம் சிபிசிஐடி அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நயினார் நாகேந்திரனிடம் 5 மணி நேரமாக விசாரணை!! appeared first on Dinakaran.

Related Stories: