தமிழகம் பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு: பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு Jul 16, 2024 முத்தமிஜ் முருகன் மாநாடு பழனி சர்வதேச முருகன் மாநாடு சர்வதேச முதமிழ் முருகன் மாநாடு முத்தமிழ் முருகன் மாநாடு தின மலர் திண்டுக்கல்: பழனியில் அனைத்துலக முருகன் மாநாட்டில் கலந்து கொள்வோர் பதிவு செய்ய ஆக.15 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பழனியில் ஆக.24 மற்றும் 25 ஆகிய 2 நாட்கள் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. The post பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு: பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.
திராவிட மாடல் அரசின் முன்னெடுப்புகள் இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு புதிய வாயிற்கதவுகளை திறப்பதை கண்டு மகிழ்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதலில் திடீர் திருப்பம் ஈரோடு ரயில்வே கேன்டீன் உரிமையாளர் முஸ்தபாவுக்கு சொந்தமான பணம் இல்லை: சிபிசிஐடி விசாரணையில் அம்பலம்
பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு: அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் உறுதியேற்றனர்
நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் திமுக பவளவிழாவுக்கு வருபவர்களுக்கான வாகன நிறுத்துமிடம் அறிவிப்பு
செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை துவக்க விழா; இந்தியாவில் தொழில் துவங்க ஏதுவான நகரம் கோவை: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்
டிஎஸ்பி மீது வழக்குப்பதிவு செய்த விவகாரம் முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்: நீதிமன்ற உத்தரவுப்படி கையெழுத்திட்டார்
பிளாஸ்டிக் பயன்பாட்டு விதியை மீறுபவர்களிடம் ரூ.19 கோடி அபராதம் விதிப்பு: தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்படுத்திய ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டம்; தமிழக அரசு தகவல்
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட 30 தமிழர்கள் இன்று டெல்லி திரும்புகின்றனர்: தமிழக அரசுக்கு பாராட்டு
5 சென்னை ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு; ஜனவரி முதல் அமல்படுத்துவதாக அறிவிப்பு
வடக்கு மண்டல திமுக உறுப்பினர் கூட்டம்; கட்சிக்கு உண்மையாக உழைத்தால் பதவி தேடி வரும்: மேயர் மகேஷ் பேச்சு