சாராய வியாபாரிகளான இருவரும் ஏற்கனவே ஒரு வழக்கில் கைதாகி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கைதான பரமசிவம், முருகேசன் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி நேற்று முன்தினம் சிபிசிஐடி போலீசார் கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஒருநாள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.
The post விஷ சாராய வழக்கில் மேலும் 2 பேர் கைது: ஒருநாள் காவலில் விசாரிக்க அனுமதி appeared first on Dinakaran.