மங்களூர் விரைவு ரயிலில் பல கோடி மதிப்பிலான தங்கம், ரொக்கம் பறிமுதல்


திருச்சி: சென்னையிலிருந்து திருச்சி வந்த மங்களூர் விரைவு ரயிலில் பல கோடி மதிப்பிலான தங்கம், ரொக்கம் பறிமுதல் செய்துள்ளனர். வணிக வரித்துறையினர் மூலம் தங்கம் மற்றும் பணத்தை கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. மங்களூர் விரைவு ரயிலில் தங்கம், பணம் கொண்டுவந்த மதுரையைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மங்களூர் விரைவு ரயிலில் பல கோடி மதிப்பிலான தங்கம், ரொக்கம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: